Sunday, December 28, 2008

இந்தியா விடுதலையான செய்தியை முதலில் அறிவித்த குரலுக்கு சொந்தக்காரரான நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் காலமானார். அவருக்கு வயது 87.சினிமாவுக்கு வரும்முன் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். இளைஞராக இருந்தபோது பூர்ணம் என்ற பெயரில் நாடக கம்பெனியை நடத்தியதால் அவரது பெயருடன் பூர்ணம் ஒட்டிக்கொண்டது.எழுபதுகளில் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கியவர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பலருடனும் நடித்துள்ளார்.

No comments: